தமிழகத்தில் அரசபாளையத்தில் (இராசபாளையம்) மாவீரர் நாள் மிகவும் சிறப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தமிழீழ ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அகவணக்கம் செலுத்தி மாவீரர் நினைவு நிகழ்வினை கடைபிடித்தனர்.
நன்றி: மீனகம் இணையம்
Related Articles
பூந்தமல்லி சிறையில் 9ஆவது நாளாகத் தொடரும் செந்தூரனின் உண்ணாவிரதம் அனைத்து ஈழ கைதிகளும் பங்கெடுப்பு.
(படங்கள் இணைப்பு ) பூந்தமல்லி சிறையில் தொடரும் செந்தூரனின் தொடரும் உண்ணாவிரதம் அனைத்து ஈழ கைதிகளும் பங்கெடுப்பு தமிழக அரசோ,அரசிவாதிகளோ இதுவரை உண்ணாவிரதிகளை சந்திக்கவில்லை தொடர்கிறது போரட்டம் இதை அனைத்து ஊடங்களும் கவனத்தில் கொண்டு வெளி உலக்கு தெரியப்படுத்தும் படி கேட்டுகொள்கிறார்கள்.
இந்திய துணைத்தூதரக திறப்புவிழாவில் தமிழக நீதிமன்றத்தால் தேடப்படும் கொலைக்குற்றவாளி.
சிறிலங்காவால் ஆக்கிமிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் இந்த துணைத்தூதரகம் ஒன்று அங்கு சென்றிருந்த இந்தியவெளியுறவு அமைச்சரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. திறப்புவிழாவில் சிறிலங்காவின் பல பிரதிநிதிகளும் இந்திய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அங்கு தமிழக நீதிமன்றத்தால் தமிழகத்தில் தமிழ்மகன் ஒருவரை கொலை செயதமைக்காக தேடப்படும் கொலைகுற்றவாளி ஆயுததாரி டக்கிளசு தேவாநந்தாவும் சென்று கலந்துகொண்டுள்ளார். தமிழகம் தனது ஆட்சிக்கு உட்பட்டே இருப்பதாக கூறும் இந்தியாவின் துணைத்தூதரக திறப்புவிளாவில் தமிழக நீதீமன்றத்தால் தேடப்படும் கொலைக்குற்றவாளியை அனுமதித்தது இந்திய கூட்டமைப்பில் தமிழகத்தின் இருப்பை மீட்டும் ஒருமுறை […]
கற்பனைகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை… வைகோவுக்கு ஸ்டாலின் பதில்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அபரிமிதமான கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்று, தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதால் சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்து வருகின்றனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 17 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு […]
Du skal logge ind for at skrive en kommentar.