சிங்களச் சிறீலங்காவின் சனாதிபதியும் அமெரிக்க தூதரகம் இனங்காட்டிய போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ச இன்று லண்டனில் இருந்து கொழும்பு திரும்ப உள்ளாராம். அவருக்கு அமோக வரவேற்பளிக்க சிங்களக் கூடாராங்கள் ஏற்பாடாம். கொழும்பில் இறங்கியதும் மண்ணைத்தொட்டு கும்பிடவும் உள்ளாராம்.
Related Articles
அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை விஜயம் செய்யவுள்ளனர்.
அமெரிக்காவின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுபாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் தந்திரோபாய கற்கை நிலையத்தின் அண்மைய கிழக்கு தெற்காசிய நிலையத்தைச் சேர்ந்த தூதுவர் ஜேம்ஸ் ஏ லரோக்கோ ஜனவரி 15 முதல் 19 ஆம் திகதிவரை இலங்கை மற்றும் மாலைதீவுக்கு விஜயம் செய்யவுள்ளார். வர்த்தக திணைக்களத்தின் ஆபிரிக்க, […]
பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் இரண்டு அரசசார்பற்ற செயற்பாட்டாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவின் உத்தரவின் பேரிலேயே அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களான அகிம்சைவாத சமாதான படையணியின் பணிப்பாளர் டிபானி ரிச்னம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயற்பாட்டாளர் அலிபால் ஆகியோரை குடிவரவு குடியகல்வு திணைக்களம் உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா, அரசாங்க புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கையின்படி இவர்களின் வீசா அனுமதிகளை இரத்துச் செய்தாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவிற்கு சாட்சியமளிக்க […]
"விஜயகலா அக்காவுக்கு எப்பவும் என்ர கோட்டிலதான் கண்". – கருணா
கருணாவுக்கு கோட் சூட் போட்டு வந்து அறிக்கை வாசிக்கத்தான் தெரியும். சனம் படும் கஷ்டம் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குற்றம் சாட்டினார். விஜயகலா அக்காவுக்கு என்ர கோட் சூட்டில தான் எப்பவும் ஒரு கண் என இதற்கு பதிலளித்த கருணா நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மீள்குடியேற்றம் செய்வதற்கு இன்னும் 6647பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். ஏனையவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டார்கள் என சிறிலங்கா மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா தெரிவித்த போது சிறிலங்கா நாடாளுமன்ற […]
Du skal logge ind for at skrive en kommentar.