அண்மையில் பாரிசில் படுகொலை செய்ய்ப்பட்ட தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பரிதியின் படுகொலையுடன் தமிழீழ விடுதலைப்புலிகளை தொடர்பு படுத்தி சில விசமிகள் செய்தி வெளியிட்டு வருவதற்கு எதிராக மறுப்பு அறிவித்தல் ஒன்றை தமிழீழ விடுதலைப்புலிகள் இன்று வெளியிட்டு உள்ளனர். முழுமையான மறுப்பு அறிவித்தல் வருமாறு>>>> தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/06/12 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 17/11/ 2012. மறுப்பு அறிவித்தல் அண்மையில் பிரான்சில் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு எமது அமைப்பைத் தொடர்புபடுத்தி சில […]
தமிழீழம்
தேசிய செயற்பாட்டாளர் றீகன் (பருதி) அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை!
பிரான்சில் தமிழீழ விடுதலைப்புலிகளது முன்னாள் தீவகக் கோட்டப் பொறுப்பாளரும், பிரான்சு நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருமான பரிதி என அழைக்கப்படும் நடராசா மதீந்திரன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டடை தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகம் வீரச்சாவு அறிவித்தல் விடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் கீழ்வருமாறு. >>>> தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/05/12 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 09/11/ 2012. வீரச்சாவு அறிவித்தல் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தீவகக் கோட்டப் பொறுப்பாளரும், பிரான்சு […]
பிச்சைகாரரின் நாடாகும் தமிழீழம்.
2009 ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் எம் தமிழீழத்தில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இன்று தமிழீழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு,திருகோணமலை, மன்னார், அம்பாறை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது, 2009 மே மாதம் யுத்தம் முடிவடைய முன்னர் வன்னியில் தலைவர் பிரபாகரனின் காலத்தில் எவருமே பிச்சை எடுக்க முடியாத நிலைமை இருந்தது. அதனையும் மீறி யாராவது பிச்சை […]
எரிக் சொல்கெய்மின் கருத்துக்கான எதிர்வினை.
முன்பு விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்குமிடையில் பேச்சுக்கள் நடைபெறுவதற்கு நடுநிலையாளராகப் பணியாற்றிய நோர்வே நாட்டைச் சேர்ந்த திரு. எரிக் சொல்கெய்ம் அவர்கள் அண்மையில் பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில், எமது அமைப்பின் தலைமை மீது அபாண்டமாகப் பழிசுமத்தியது தொடர்பாக எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டியது தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எமது கடமையாகும். அந்த நேர்காணலில், தாம் ஒழுங்கமைத்த சரணாகதி ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளாமல் விடுதலைப் புலிகளின் தலைமை வீண்பிடிவாதம் பிடித்ததால்தான் தமிழ்மக்களுக்கு இப்பேரழிவு ஏற்பட்டதென்று திரு. […]
ஈகச்சுடர் தங்கவேல் விஜயராஜ் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அஞ்சலி
தமிழ்நாடு சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர் தங்கவேல் விஜயராஜ் அவர்கள் தமிழின விடுதலைக்காகவும் தமிழீழ மக்களுக்கு நியாயம் வேண்டியும் தன்னைத்தானே தீமூட்டி ஈகச்சாவடைந்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுச் சுவட்டில் பல்லாயிரம் வீரர்கள் தம்முயிர்களை ஆகுதியாக்கியுள்ளனர். இவ்வாறு தமிழரின் விடுதலைக்காகப் புறப்பட்ட பல்லாயிரம் வீரர்களின் ஈகத்தின் வரிசையில் செயல் வீரன் தங்கவேல் விஜயராஜ் தன்னையும் இணைத்துக் கொண்டார். 2009 மே 18 இன் தமிழின அழிப்பின் உச்சத்தில் வெற்றிக்களிப்பில் சிங்களம் இன்னமும் மிதந்து கொண்டிருக்கின்றது. இதேவேளை […]
பொட்டம்மான் தப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரான பொட்டம்மான் உயிருடன் தப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக இனவாத அரசியல்வாதி ஒருவர் தனது சகாக்களிடம் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போர் முள்ளிவாய்க்காலில் நிறைவடைந்தது. போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் […]
யாழ் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியில் படையினரின் படைத் தலைமையகம் அமைக்க ஒருங்கிணைப்புக்குழு அனுமதி
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் படைமுகாம்களை அமைப்பதற்குப் படையினர் கோரியிருந்த 550 பரப்புக் காணியை அவர்களுக்கு வழங்குவதற்கு ஒருங்கிணைப்புக்குழுக் சம்மதம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான சம்மதம் பெறப்பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார்.இதனால் இந்த 550 பரப்புக் காணி படையினரின் கைக்குப் பறிபோகவுள்ளது. கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் தலைமையில் நேற்றுக்காலை நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இறுதியாக கூட்டத்தின் அனுமதி பெறவேண்டிய தீர்மானம் பிரதேச செயலரினால் வாசிக்கப்பட்டது. […]
சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவில் தாக்குதல்!
யாழ். ஆனைப்பந்தியில் சிங்கள தாதியர்கள் தங்கியிருந்த விடுதியில் நள்ளிரவு நேரம் இனந்தெரியாத நபர்கள் உட்புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.இச்சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது. ஆனைப்பந்தியில் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் விடுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இவ் விடுதியில் 20 சிங்கள தாதியர்கள் தங்கியிருந்துள்ளனர்.நள்ளிரவு நேரம் உட்புகுந்த இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் காயமடைந்த தாதியர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலாலி பாதுகாப்பு வலயத்தினை நிரந்தரமாக பேண மீண்டும் முன்னரங்கப் பகுதிகளில் நிரந்தர முட்கம்பி வேலிகள்
பலாலி பாதுகாப்பு வலயப்பகுதியினை நிந்தரமாக பேண ஏதுவாக மீண்டும் முன்னரங்கப் பகுதிகளை சூழ நிரந்தர முட்கம்பி வேலிகளை அமைக்க பாதுகாப்பு தரப்பு ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பு வலயப்பகுதியின் கிழக்கு புறமாக தொண்டமனாறு கடல் நீரேரிப்பகுதிக்கு மேற்குப்புறமாக பாரிய நிரந்தர முட்கம்பி வேலிகள அமைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான படையினர் கடந்த சில நாட்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பலாலி விமான நிலையத்தையண்டிய பகுதிகளிலுள்ள 9 கிராம சேவையாளர் பிரிவுகளை நிரந்த ஆள் நடமாட்டமற்ற பாதுகாப்பு வலயமாக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. ஓட்டகப்புலம் முதல் மயிலிட்டியை […]
"தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துபவர்களையும் அதற்காக குரல் கொடுப்பவர்களையும் ஆதரியுங்கள்" -தமிழீழ எல்லாளன் படை
அன்பார்ந்த கிழக்குவாழ் தமிழ்பேசும் மக்களே! தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துபவர்களையும் அதற்காக குரல் கொடுப்பவர்களையும் ஆதரியுங்கள். தமிழீழ போராட்ட வரலாற்றில் எமது இனம் சுமார் நாற்பதாயிரத்துக்கு மேலான மாவீரர்களினதும் மூன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட மக்களினதும் தியாகத்தின் மேல் நின்றவாறு கிழக்கில் தேர்தலுக்கு தயாராகி வருகின்றீர்கள். தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்துடன் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட வரலாற்று காலகட்டத்தில் இன்று தமிழ் தேசிய இனம் நிற்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தேர்தல் மூலம் தீர்வு கிட்டாது என்பது எமக்கு நன்றாக தெரிந்தபோதும் அரசும் […]