சுவிஸின் யெனீவா மாநிலத்தில் தமிழர் இயக்கத்தின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மீது இன்று காலை (09.05.2018) தினேஸ் எனும் நபர் தாக்குதலை நடாத்தியுள்ளார். இந்நபர் இதற்கு முன்னரும் தமிழர் இயக்கச் செயற்பாட்டாளர்கள் மீது நேரடியாகவும், சமூக வலைத்தளங்களிலும் அநாகரீகமான முறையில் வார்த்தைப்பிரயோகங்களைப் பாவித்து அச்சுறுத்தியிருந்தார் எனவும் அறியமுடிகிறது. இது தொடர்பாக தமிழர் இயக்கம் கருத்துக் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபரிற்கு தமது வேலைத்திட்டங்கள் சார்ந்து நேர்மையான முறையில் தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர். இதே வேளை தமிழர் இயக்கமானது தமிழீழத்தில் இடம்பெற்றுக் […]
புலம்பெயர்
டென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.
நேற்று பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு HP Hansens vej – 50, 7400 Herning ல் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற மணடப அருகில் விசமிகளால் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அறிவிக்கப்பட்டதால் பொலிசார் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதும் எதுவித வெடிகுண்டுகளும் மீட்கப்படவில்லை. புரளி மேற்கொண்டவரை பொலிசார் தேடிவருதாக டெண்மார்க் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சந்தேகநபர் மீது பயங்கரவாததடை சட்டம் கொண்டும் தண்டிக்கப்படலாம் என பொலிசார் ஊடகஙடகளுக்கு தெரிவித்துள்ளனர். மாவீரர் […]
டென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.
டென்மார்க்கில் Randers நகரில் நாடுகடந்த அரசின் ஆதரவாளர்களால் நடாத்தப்பட்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30வது நிகழ்வில் தமிழ்மக்கள் கலந்துகொண்டு மலர்வணக்கம் சுடர்வணக்கம் செய்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட நாடுகடந்த அரசின் அவைத்தலைவர் நாகலிங்கம் பாலச்சந்திரன் முதன்மை சுடரை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். மாவீரர் தியாகதீபம் திலீபனின் நினைவுக்ககுறிப்புக்கள் பலரால் நினைவு கூறப்பட்டதுடன் கவிதைகளும் வாசிக்கப்பட்டது. நிகழ்வை ஒழுங்கமைத்த தமிழ்தேசியசெயல்பாட்டாளர் கமலநாதன் தியாகதீபம் திலீபனின் நினைவுகுறிப்புக்களுடன் நிகழ்வை ஒழுங்கு செய்தபோது கொண்ட அனுபவங்களை கண்ணீர்மல்க எடுத்துரைத்தார். தொடர்ந்து நாடுகடந்த அரசின் […]
மரண அறிவித்தல் : அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )
கிரியை: – வெள்ளிக்கிழமை 25/08/2017, 10:00 மு.ப முகவரி: – Vestre Kirkegård, Silkeborgvej 40, 8700 Horsens, Denmark தகனம்: – வெள்ளிக்கிழமை 25/08/2017, 12:30 பி.ப முகவரி: – Vestre Kirkegård, Silkeborgvej 40, 8700 Horsens, Denmark அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா ) வாடகை கார் நிறுவன (TAXI) உரிமையாளர் Horsens. மலர்வு 12.08.1967 […]
மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தனுக்கு டென்மார்க் தமிழர் நடுவத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.
கண்ணீர் அஞ்சலி அமரர் வசந்தன் Grindsted, Denmark மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் என்ற இயற்பெயரை கொண்ட திரு வசந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது. வசந்தன் அவர்கள் மூத்த போராளி மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர். அவருடைய சகோதரர் ரூபகுமாரும் தமிழீழவிடுதலையை நெஞ்சினில் சுமந்து ஆரம்பகாலத்தில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தன்னை இணைத்து செயல்பட்டிருந்த நிலையில் விபத்து ஒன்றில் சாவடைந்திருந்தார். வசந்தனின் தாய் தந்தையினர் தமிழீழ தேசியதலைவர் மேதகு பிரபாகரனின் நன்மதிப்பை பெற்றிருந்ததுடன் […]
வெள்ளைப்புலியை எலியாக்கிய TCCயினர். – எல்லாளன்
எமது தலைவரால் போற்றப்பட்ட வெள்ளைப்புலியை இன்று TCCயினர் தாம் பிடித்து வெள்ளை எலியாக்கி அடைத்து வைத்துள்ளார்கள்! 2009வரை புலத்தினில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் மக்களிடம் திரட்டப்பட்ட புலிகளுக்கான நிதிகள் அனைத்தும் அடேல் என்கிற முன்னாள் வெள்ளைப் புலிக்குத்தான் தாம் செலவழித்தோம் என்ற செய்தியை அந்த வெள்ளைப்புலியின் இறுதிமூச்சு அடங்கிய பிற்பாடு அவரைவைத்து ஏப்பம்விட்டுவரும் புலம்பெயர் அமைப்பார் நிச்சையம் தாம் எதிர்காலத்தில் சொல்லுவார்கள் என்பதை முன்கூட்டியே இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றோம். மேலும் போர் முடிவுற்று இன்றுவரை எட்டு ஆண்டுகள் […]
புலிக்கொடி இன்று பறப்பதற்கு TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..? -எல்லாளன்
புலிக்கொடி இன்று புலம்பெயர் தேசத்தில் பறப்பதற்கு புலிகள் காரணமில்லையாம், மாறாக TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..? -எல்லாளன் புலிவேடம் தரித்திருக்கும் புலம்பெயர் அமைப்பானTCCயிற்கு (தமிழர் ஒருங்கிணைப்பு குழு)பணம்கொடுக்க விரும்புவோர் தாராளமாக கொடுக்கலாம், ஆனால் புலிகளுக்கு, தலைமைக்கு, ~இயக்கத்திற்கு,பாதிக்கப்பட்டவர்க்கு,தமிழ்த் தேசியத்திற்கு என்று நினைத்து மட்டும் தயவுசெய்து கொடுத்துவிடாதீர்கள் புலம்பெயர் மக்களே. நீங்கள் தற்போதைய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு நிதியேதும் கொடுக்க விரும்பினால், அவ்வமைப்பிலுள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும், அவர்களின் உற்றார் உறவினர்களுக்கும், அவர்களுக்கு தேவையான மதுபானங்களுக்கும், கஞ்சா போன்ற […]
வடிவம்மாறிய எமது அரசியல் போராட்டத்திற்கு ஒத்துவராத எந்தவொரு புலம்பெயர் அமைப்புக்களும் புலிகளின்பெயரால் இயங்கமுடியாது-எல்லாளன்
ஜனநாயகப் போராளிகளுடன் இதுவரை தொடர்பினை பேணாத புலம்பெயர் அமைப்புக்கள் யாவும் எதற்காக இனியும் புலத்தினில் இயங்கவேண்டும்..? யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரான கடந்த எட்டுவருட காலங்களிலும் புலம்பெயர் தேசங்களில் புலிகளின் பெயரால் இயங்கிவருகின்ற எந்தவொரு அமைப்புக்களும் இதுவரை தாயகத்திலுள்ள போராளிகளின் அரசியல் கட்சியுடன் தாம் தொடர்பினை பேணவில்லை என்பதே நூற்றுக்கு நூறுவீதமான உண்மை. ஜனநாயகப் போராளிகளின் தற்போதைய உயர்மட்ட தலைவர்கள் அனைவருடனும் நாம் தொடர்புகொண்டதன் அடிப்படையில் இந்த உண்மை நிலவரம் எமக்கு தெரியவந்துள்ளது. அப்படியென்றால் கடந்த எட்டு வருடங்களாகவும் […]
விழுபுண்களுடன் வாழ்ந்த சாள்ஸ் அன்ரனி படையணி போராளி சாவடைந்துள்ளார்.
தமிழீழப் போர்களில் இடைவிடாது பங்கெடுத்து சாதனைகள் பல படைத்து விழுப்புண்ணை ஏந்தி காயங்கள் ஆறாது வலிசுமந்து சக்கரநாற்காலியில் வாழ்ந்துவந்த ராஜ்மோகன் மாஸ்ரர் என அழைக்கப்படும் சாள்ஸ் அன்ரனி படையணி போராளி ச.உதயகுமார் அவர்கள் நேற்று சாவடைந்துள்ளார். வீழ்ந்த சகவீரமறவனுக்கு தமிழர் தாயக, புலம்பெயர் தேச ஜனநாயகப் போராளிகள் தமது வீரவணக்கங்களை செலுத்தி கருத்துக்களை தமது முகநூல்களில் வெளியிட்டுள்ளனர். “தாயக மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சாள்ஸ் அன்ரனி படையணி சென்று களங்கள் பல கண்ட காவிய நாயகன் பல விழுப்புண்களை […]
புலிகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பின் விளைவுகள்.
தமிழீழவிடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தொடர்பாக அண்மையில் ஐரோப்பிய நீதிமன்றம் விடுத்த தீர்ப்பை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் உலகதமிழர்களிடம் உலாவுகின்றன. புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்லாமல் தமிழக தமிழர்களும் இந்த தீர்ப்பை தமிழீழவிடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதாவும் கருதுகின்றனர். தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஐரோப்பிய ஒன்றியம் போன்று இந்தியாவும் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் எனவும் வேண்டுகின்றனர். ஆனால் ஐரோப்பிய நீதிமன்றம் புலிகள் மீதான தடையை நீகக்வில்லை. ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பு […]