"அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு."- •தமிழீழ தேசியத் தலைவர்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் மக்களை பதிவு செய்யும் நடவடிக்கை.

sl reg

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் மக்களை ஆட்பதிவு நடவடிக்கயில் More...

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் இருவர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களால் தாக்குதல்.

Army Bykes

சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் சிறிலங்கா இராணுவப் More...

jeyalalith

கச்சதீவை விரைவில் கைப்பற்றியே தீருவேன் – ஜெயலலிதா சபதம்

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கான ஒரே தீர்வாக உள்ள கச்சதீவை நிச்சயம் More...

முத்துக்கு​மாருக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழர் எழுச்சி இயக்கத்தின​ர் கைது!

வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள More...

"கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை கும்பிடுபவன் காட்டுமிராண்டிபயல்!" - தந்தை பெரியார்

karuna-ramada-dance புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன் : விநாயகமூர்த்தி முரளிதரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்த போவதாக  விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா  தெரிவித்துள்ளான். எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித...

silva சவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்.

ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அமெரிக்காவைத் தளமாக...

un ஜெனீவாவில் சிறிலங்கா அரசைக் காக்க 15 பேர் கொண்ட குழு விரைவு; அமைச்சர்கள் தலைமையில் நடவடிக்கைகள் தீவிரம்.

ஜெனீவாவில் பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காக்கு எதிரான தீர்மானம்...

நலன்புரி நிலையதிற்கு படைமுகாம் இடமாறவுள்ளதால் மீள்குடியமராத மக்கள் அவலம்.

வரணிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமை கொடிகாமம், அல்லரை வடக்கு நலன்புரி நிலையம் இருக்கும் இடத்தில் அமைக்கப் போவதாக படையினர் கூறிய தகவலை அறிந்து அந்தப் பிரதேசத்தில் இதுவரை..

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உடனடி உதவி.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் தற்போது பெய்து வரும் அடை மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் இடம் பெயர்ந்து பாடசாலை மற்றும் தேவாலயங்களில் தஞ்சமடைந்துள்ளனர். நிரந்தர வருமானங்கள் எதுவும் இல்லாத இடம்..

பொங்கலே புத்தாண்டு.

Tamil new year

வருகின்ற தை ஒன்று, தமிழர் திருநாள் மட்டுமன்று, More...

ஒரு சிங்களத் தீபாவளியும், ஒரு இந்து மத குருவும்! – நிஜமும், நிழலும்

ஆலயக் குருக்கள் பாஸ்கரனுக்கு அந்தக் குளிரிலும் வியர்த்து வழிந்தது. ‘அந்த முடிவை என்னால் எப்படி எடுக்க முடிந்தது?’ என்று திரும்பவும் ஒரு தடவை தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். இரந்துண்டு வாழும்..

மனிதர் எவ்வாறு கடவுளை உருவாக்கினர் : துரை.திருநாவுக்கரசு

மரபுவழிக் கல்வியறிவின் தாக்கத்தின் கீழிருக்கும் பலருக்கு இயற்கையாகவே மனிதர் சமயப் பற்று உள்ளவர் என்று தோன்றுகிறது. நமது பள்ளி களின் கற்பித்தலில் தவிர்க்கவியலாத ஒன்றாய் இருக்கும் விவிலியம் மனிதகுலம்..

அதிகாரப் பகிர்வை வழங்க சிறிலங்காவுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துக! – புதுடில்லிக்கு ஆலோசனை!

dilli இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படுத்துவதற்கு இந்தியா பங்களிப்பு வழங்க வேண்டிய தேவையுள்ளதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின்..
2

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா.

  நாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக்..
feb_04_germany

சிறிலங்காவின் சுதந்திர நாளை கண்டித்து யேர்மனியில் கவனயீர்ப்பு..!

சிறிலங்காவின் சுதந்திரதினத்தை கண்டித்து சேர்மனி தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்பான அறிவித்தல் பிள்வருமாறு>>> அன்புள்ள புலம்பெயர் வாழ் தமிழீழ உறவுகளே , சிறிலங்கா சுதந்திரம்..
slfeb4

சுதந்திரத்தின் பொருள் அறியா சுதந்திர தினம் பாரீர்.- வலம்புரி

இலங்கைத் திருநாட்டின் 64ஆவது சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை மீட்சி பெற்றதனை ‘சுதந்திரம்’ என்று இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். சுதந்திரம்..