Related Articles
வேட்பாளர் பட்டியலில் தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு அலைந்து திரியும் அனந்தி.
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயரையும் சேர்த்துக் கொள்ளுமாறு அலைந்து வருகிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து புகழ் பெற்ற அனந்தி தமிழரசுக்கட்சியிடம் தன்னை வேட்பாளர் பட்டியலில் சேர்க்குமாறு வேண்டிய போதிலும் அது நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடாக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற முயற்சித்த போதிலும் […]
Amnesty-“En kvart million er fanget mellem militæret og monsunen i Sri Lanka”
I Sri Lanka holdes en kvart million mennesker fanget af militæret i lejre, som står til at blive oversvømmet af monsunregnen. Helt basale toiletforhold og lægehjælp mangler, og folk er desperate efter at komme ud. Nogle kvinder har måttet føde i fuld offentlighed foran fremmede mennesker, fortæller en person, som formåede at flygte fra Chettikulam-lejren […]
ஒக்ரோபர் 4 ஆம் திகதி டென்மார்க்கின் தலைநகரில் தாயக மக்களுக்காய் குரல் கொடுக்க டென்மார்க் தமிழர் புனர்வாழ்வுகழத்தின் அவசரஅழைப்பு.
டென்மார்க் வாழ் எமது அன்பான உறவுகளே !! தாயக மக்களுக்காய் குரல் கொடுக்க ஓர் அவசர அழைப்பு !! இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசின் செயல் கண்டும் மௌனமாய் இருப்போரின் மனக்கதவை இன்னுமொரு தடவை ஓங்கித் தட்ட வேண்டிய அவசர காலம் இது.! எம்மையும் உதவி செய்ய விடாது, தாங்களும் உதவி செய்யாது வெளியேறி விட்ட நிலையில், தேற்றுவார் இன்றி தவிக்கும் வன்னி மக்களுக்காய் ஒருதடவை! இன்னுமொரு தடவை! ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் வாருங்கள்.! இப்போது வன்னியில் […]