சமஸ்டி தீர்வு வரைபை மக்களுக்கு காட்ட மறுத்த சைக்கிள் கட்சியினர்.

டென்மார்க்கில் நகரசபையை ஏமாற்றி இலவசமாக கூட்டம் நடாத்த முற்ப்பட்டது அம்பலமானதால் நகரசபையின் உத்தரவிற்கமைய வேறு ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து கூட்டம் நடாத்தியுள்ளனர் சைக்கிள் கட்சியினர். அனைத்துலக தொடர்பகத்தின் உப அமைப்புக்களில் செயல்படுபவர்களும் தமிழ் தேசிய சொத்துக்களின் பினாமிகளுமே கூட்டத்தில் பெரும்பான்மையாக கலந்துகொண்டுள்ளனர். கூட்டம்...

தமிழீழத் தேசியத் தலைவரின் சமீபத்தில் எடுக்கப்பட்ட நிழற் படம் செயல்பாடடாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஐம்பதாவது அகவையில் தடம் பதித்துள்ள 2026 ஆண்டு தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலை அமைப்புக்கு மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். சுவிஸ் நாட்டில் Bern மாநகரில் நேற்றைய தினம் தேசத்தின் புதல்வி துவாரகா தலைமையில் செயல்பாட்டளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை...

புலம்பெயர் தமிழ் மக்களையும், ஜரோப்பிய நாடுகளையும் ஏமாற்றும் சைக்கிள் கட்சியினர்.

டென்மார்க்கில் அனைத்துலக தொடர்பகத்தின் கிளை அமைப்பான, மாலதி தமிழ் கலைக்கூடத்தினர் பில்லுண்ட் நகரசபையின் மண்டபத்தை தமிழ் பிள்ளைகளின் நிகழ்வு நடாத்த என பொய்யான காரணத்தை கூறி இலவசமாக பெற்று சைக்கிள் கட்சியினரின் சமஸ்டி கூட்டத்தை நடாத்த முற்பட்டது அம்பலப்பட்டதால், கட்டணம் செலுத்தியே கூட்டத்தை நகரசபையின்...

டென்மார்க்கில் பிசுபிசுக்க போகும் சமஸ்டி கூட்டம்! மாட்டிய சைக்கிள் கட்சி!

தமிழீழம் வேண்டாம்! சமஸ்டி வேண்டும்! என்ற கோசத்துடன் டென்மார்க்கில் நடைபெற இருந்த சைக்கிள் கட்சியின் கூட்டம் தடைசெய்யப்படகூடிய சந்தர்ப்பங்கள் வலுத்து வருவதாக தெரியவந்துள்ளது. அனைத்துலக தொடர்பகத்தின் உப அமைப்பாக இயங்கும் மாலதி தமிழ்க்கலைக்கூடம் என்ற தமிழ் பாடசாலை, தமிழ் பிள்ளைகளின் நிகழ்வை நடாத்ததுவதற்காக என...

ஜரோப்பா வந்துள்ள சமஸ்டி சைக்கிள்கள்! கொளுத்தப்படும் சைக்கிள்கள்!

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாகத்துடன் தமது உயிரை கொடையாக்கிய மாவீரர்களின் கனவை தாய்நாட்டில் கலைத்தவர்கள் இப்பொழுது ஜரோப்பா நாடுகளிற்கு வரவளைக்கப்பட்டுள்ளார்கள். கேபி யினால் வழிநடாத்தப்படும் அனைத்துலக தொடர்பகம் அல்லது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரே இவர்களை களமிறக்கியுள்ளனர். சிறிலங்காவில் கொண்டுவரப்படவுள்ள ஒற்றையாட்சிக்கான அரசமைப்பை...

தேசத்தின் புதல்வி ஆற்றிய மாவீரர் நாள் 2025 உரையின் எழுத்து வடிவம்

‘எனது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். தமிழீழ மண்ணில் மட்டுமன்றி, உலகெங்கும் இன்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது என்றால் அதற்குக் காரணமானவர்கள் எமது மாவீரர்கள். தம்மையும், தமது வாழ்வையும் பற்றியே மட்டும் சிந்திக்கும் மனிதர்களின் மத்தியில் தமது மக்கள் வாழ...

“விளக்கு கொழுத்தவுள்ள யாவருக்கும் வணக்கம்”-ச. வி. கிருபாகரன்

தேசிய தலைவருக்கு விளக்கு கொழுத்தவுள்ள யாவருக்கும் வணக்கம்! ‘விடிய விடிய இராமர் கதைஇ விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை?’ இந்த பழமொழிக்கு விளக்க தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆகையால் இதற்கான விளக்கத்தை தவிர்த்துஇ விடயத்திற்கு வருகிறேன். போர் முடிந்து கடந்த பதினைந்து...

தேசத்தின் தலைமகள் மருத்துவர் துவாரகா பிரபாகரனை நேரில் சந்தித்த புலம்பெயர் தமிழ்மக்கள்

தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் புதல்வி தேசத்தின் தலைமகள் துவாரகா பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய புலம் பெயர் ஈழத்தமிழர்கள். கரும்புலிகளின் நாளான யூலை 5 மாலை குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்புக்கு சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட...

தனது இருப்பை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வெளியிட தேசியதலைவர் இணக்கம்.

தமிழீழ தேசியத்தலைவரின் நேரடியான அறிவுறுத்தல்களுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் தலைமைப்பீடத்தின் முக்கிய பிரதிநிதிகள் முக்கிய சந்திப்புகளை தமிழ் மக்களுடன் நடாத்த இருப்பதாக உலகத்தமிழர் ஒருங்கிணப்பு குழு சுவிற்சிலாந்து இன்று ( 12-04-2025)வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் தெரிவித்துள்ளது. உலகத்தமிழர் ஒருங்கிணப்பு குழுவின் பொறுப்பாளர் திரு.ஜெயபாலன் அவர்களினால்...

டென்மார்க், சுவிற்சர்லாந்து நாடுகளிற்கு வரும் விடுதலைப்புலிகளின் தலைமைபீட முக்கிய பிரதிநிதிகள்.

தலைமையின் இருப்பு, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் தமிழீழ தாயகத்தில் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் தொடர்பான சந்திப்புக்களை நிகழ்த்தும் நிமித்தம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைபீட பிரதிநிதிகள் நேரடியாக ஐரோப்பா வருகை தர இருப்பதாக அறியமுடிகின்றது. தேசிய தலைவரின் கட்டளைக்கிணங்க ஐரோப்பா வரும் சிவந்திரன்...