
தேசத்தின் தலைமகள் மருத்துவர் துவாரகா பிரபாகரனை நேரில் சந்தித்த புலம்பெயர் தமிழ்மக்கள்
தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் புதல்வி தேசத்தின் தலைமகள் துவாரகா பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய புலம் பெயர் ஈழத்தமிழர்கள். கரும்புலிகளின் நாளான யூலை 5 மாலை குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்புக்கு சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட...