“விளக்கு கொழுத்தவுள்ள யாவருக்கும் வணக்கம்”-ச. வி. கிருபாகரன்
தேசிய தலைவருக்கு விளக்கு கொழுத்தவுள்ள யாவருக்கும் வணக்கம்! ‘விடிய விடிய இராமர் கதைஇ விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை?’ இந்த பழமொழிக்கு விளக்க தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆகையால் இதற்கான விளக்கத்தை தவிர்த்துஇ விடயத்திற்கு வருகிறேன். போர் முடிந்து கடந்த பதினைந்து...