![](https://usercontent.one/wp/www.tamilvoice.dk/wp-content/uploads/2024/03/429570896_423606543563195_4280534497744369733_n-1440x960.jpg)
உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (WTCC) ஏற்பாட்டில் பிரித்தானிய நாடாளுமன்ற அரண்மனையில் இடம்பெற்ற மாநாடு
‘உலக நியதிகளுக்கு முரணாகத் தமிழர்களின் தன்னாட்சி உரிமை மறுக்கப்படுகிறது!’ பிரித்தானிய நாடாளுமன்றில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநாட்டில் எழுந்த கண்டனக் குரல்கள்! தமிழீழ தேசத்தின் தன்னாட்சி உரிமையைக் குற்றச்செயலாக்கும் சிறீலங்கா அரசியலமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய அரசை...