I sin tale ved den årlige mindedag for de faldne Tamilske Tigre, sagde Prapahkaran Thuvaraka at De Tamilske Tigres lederskab, var rejst i eksil, pga pres fra det internationale samfund. Vores væbnede frihedskamp...
The Humanitarian Manifesto: Heroes’ Day Address by the Daughter of the Nation, Thuvaraka
The Humanitarian Manifesto: A New Dawn for Tamil Eelam Breaking a decade of silence, Prapahkaran Thuvaraka challenges the Diaspora, extends a hand to the South, and redefines the struggle as a fight for economic...
தேசத்தின் புதல்வி ஆற்றிய மாவீரர் நாள் 2025 உரையின் எழுத்து வடிவம்
‘எனது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். தமிழீழ மண்ணில் மட்டுமன்றி, உலகெங்கும் இன்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது என்றால் அதற்குக் காரணமானவர்கள் எமது மாவீரர்கள். தம்மையும், தமது வாழ்வையும் பற்றியே மட்டும் சிந்திக்கும் மனிதர்களின் மத்தியில் தமது மக்கள் வாழ...
“விளக்கு கொழுத்தவுள்ள யாவருக்கும் வணக்கம்”-ச. வி. கிருபாகரன்
தேசிய தலைவருக்கு விளக்கு கொழுத்தவுள்ள யாவருக்கும் வணக்கம்! ‘விடிய விடிய இராமர் கதைஇ விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை?’ இந்த பழமொழிக்கு விளக்க தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆகையால் இதற்கான விளக்கத்தை தவிர்த்துஇ விடயத்திற்கு வருகிறேன். போர் முடிந்து கடந்த பதினைந்து...
தேசத்தின் தலைமகள் மருத்துவர் துவாரகா பிரபாகரனை நேரில் சந்தித்த புலம்பெயர் தமிழ்மக்கள்
தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் புதல்வி தேசத்தின் தலைமகள் துவாரகா பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய புலம் பெயர் ஈழத்தமிழர்கள். கரும்புலிகளின் நாளான யூலை 5 மாலை குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்புக்கு சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட...
தனது இருப்பை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வெளியிட தேசியதலைவர் இணக்கம்.
தமிழீழ தேசியத்தலைவரின் நேரடியான அறிவுறுத்தல்களுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் தலைமைப்பீடத்தின் முக்கிய பிரதிநிதிகள் முக்கிய சந்திப்புகளை தமிழ் மக்களுடன் நடாத்த இருப்பதாக உலகத்தமிழர் ஒருங்கிணப்பு குழு சுவிற்சிலாந்து இன்று ( 12-04-2025)வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் தெரிவித்துள்ளது. உலகத்தமிழர் ஒருங்கிணப்பு குழுவின் பொறுப்பாளர் திரு.ஜெயபாலன் அவர்களினால்...
டென்மார்க், சுவிற்சர்லாந்து நாடுகளிற்கு வரும் விடுதலைப்புலிகளின் தலைமைபீட முக்கிய பிரதிநிதிகள்.
தலைமையின் இருப்பு, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் தமிழீழ தாயகத்தில் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் தொடர்பான சந்திப்புக்களை நிகழ்த்தும் நிமித்தம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைபீட பிரதிநிதிகள் நேரடியாக ஐரோப்பா வருகை தர இருப்பதாக அறியமுடிகின்றது. தேசிய தலைவரின் கட்டளைக்கிணங்க ஐரோப்பா வரும் சிவந்திரன்...
“பெரும் முற்றுகையை உடைத்து தேசிய தலைவரை நகர்த்திய புலனாய்வுத்துறை”- விடுதலைப்புலிகள்
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை பெரும் முற்றுகையை உடைத்து நகர்த்திய, எமது அமைப்பின் முக்கிய கட்டமைப்புகளில் ஒன்றான புலனாய்வுப் பிரிவு. என தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தலமையின் இருப்பை பாதுகாப்பதும் அவர்களின் அதியுச்ச கடமைகளில் ஒன்று, உலகம் வியக்கும்...
இயக்கத்தின் இணையவழி சந்திப்புக்களைக் குழப்பு முயலும் புலம்பெயர் போலிப் புலிகள்.
கடந்த சில மாதங்களாக புலிகளின் தலைமைப்பீடத்தின் அறிவுறுத்தலில் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழ் மக்களுடன் இணையவழி சந்திப்புக்களை நடத்தி தங்கள் இருப்பு தொடர்பில் அதனை தெளிவூட்டி வரும் நிலையில் புலம்பெயர் தேசங்களில் தாங்களை தாங்களே புலிகள் என கூறித்திரியும் போலிப் புலிகள் மக்களைக் குழப்பி...
புலத்தில் குறிப்பாக டென்மார்க் வாழ் தமிழீழமக்களின் கவனத்திற்கு!
2009 மே மாதம் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் புலிகள் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிக்கையும் பொதுவெளியில் வெளியாகவில்லை.மாறாக புலம்பெயர் கட்டமைப்புகளூடாகப் போர்முடிந்தபின்னர் முன்னால் போராளிகள், புலனாய்வாளர்கள் என்று சிலர் செயற்பாடாளர்களுடனும் ஆதரவாளர்கள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டு சென்றனர். தெய்வீகன் என்ற போராளியைப் பொதுமக்கள்...