“விளக்கு கொழுத்தவுள்ள யாவருக்கும் வணக்கம்”-ச. வி. கிருபாகரன்

தேசிய தலைவருக்கு விளக்கு கொழுத்தவுள்ள யாவருக்கும் வணக்கம்! ‘விடிய விடிய இராமர் கதைஇ விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை?’ இந்த பழமொழிக்கு விளக்க தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆகையால் இதற்கான விளக்கத்தை தவிர்த்துஇ விடயத்திற்கு வருகிறேன். போர் முடிந்து கடந்த பதினைந்து...

தேசத்தின் தலைமகள் மருத்துவர் துவாரகா பிரபாகரனை நேரில் சந்தித்த புலம்பெயர் தமிழ்மக்கள்

தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் புதல்வி தேசத்தின் தலைமகள் துவாரகா பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய புலம் பெயர் ஈழத்தமிழர்கள். கரும்புலிகளின் நாளான யூலை 5 மாலை குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்புக்கு சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட...