புலம்பெயர் தமிழ் மக்களையும், ஜரோப்பிய நாடுகளையும் ஏமாற்றும் சைக்கிள் கட்சியினர்.
டென்மார்க்கில் அனைத்துலக தொடர்பகத்தின் கிளை அமைப்பான, மாலதி தமிழ் கலைக்கூடத்தினர் பில்லுண்ட் நகரசபையின் மண்டபத்தை தமிழ் பிள்ளைகளின் நிகழ்வு நடாத்த என பொய்யான காரணத்தை கூறி இலவசமாக பெற்று சைக்கிள் கட்சியினரின் சமஸ்டி கூட்டத்தை நடாத்த முற்பட்டது அம்பலப்பட்டதால், கட்டணம் செலுத்தியே கூட்டத்தை நகரசபையின்...