De Tamilske Tigres leder Prabakaran og hans familie, blev erklæret dræbt af Sri Lankas regering i maj måned 2009. Drabene er aldrig blevet verificerede og der har været flere meldinger om at...
காலத்தின் தேவைகருதி செயற்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் டென்மார்க் கிளை.
சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சில தமிழர்கள் செயற்பட்டதையும் செயற்படுவதையும் காலம் காலமாக பார்த்து வருகின்றோம். இது தமிழர்களின் சுதந்திர விடுதலைப்போராத்திற்கு பெரும் ஆபத்தாக இருப்பதை தமிழர்கள் உணரவேண்டும். தற்பொழுது சிங்களத்தின் சதிவலையில் வீழ்ந்த தேசிய தலைவரின் சகோதரரின் குடும்பம்...
துவாரகா பிரபாகரன் வழிநடத்தலில் சுவிற்சர்லாந்தில் எழுச்சியும், எழுகையும் – மே 18
தேசத்தின் புதல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் வலிசுமந்த எழுச்சியும், எழுகையும் – மே 18. உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் குடையின் கீழ் அனைவரும் அணிதிரள்வோம்!
டென்மார்க் தமிழ் மக்களின் எதிர்ப்பால் மறைவிடத்தில் விளக்கேற்றல் நிகழ்வு.
உயிரோடு இருக்கும் தமிழீழ தேசிய தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வீரவணக்கம் செலுத்தி சிறிலங்கா அரசின் பொய் பிரசாரத்திற்கு வலுச்சேர்க்கும் நடவடிக்கை டென்மார்க்கில் எடுக்கப்பட்டுவருவதாக சிறிலங்கா அரச ஆதரவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ தேசியதலைவரை தாம் கொன்றுவிட்டதாக கூறியதை தமிழ் மக்களே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்ற கருத்தை...
குர்திஸ்தான் மாநில இனவழிப்பு மாநாட்டில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி.
குர்திஸ்தான் மாநில அரசின் அனுசரணையில் இடம்பெற்ற இனவழிப்பு மாநாட்டிற்கு உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு – அதிதியுரை ஆற்றினார் WTCC பிரதிநிதி! குர்திஸ்தான் மாநில அரசின் அனுசரணையுடன் குர்திஸ்தான் தலைநகர் எர்பிலில் இடம்பெற்ற இனவழிப்பு மாநாட்டில் தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா...
தமிழீழ விடுதலைப்பற்றாளன் குமரனுக்கு புகழ்வணக்கம்
டென்மார்க் கிரின்சட் நகரில் வசித்து வந்த குமாரதாஸ் சண்முகராசா (குமரன்) 13 -03 -2024 அன்று திடீர் உடல் நலக்குறைவால் சாவடைந்துள்ளார். குமரனுக்கு எமது புகழ்வணக்கங்கள்.டென்மார்க்க்கு இளவயதில் புலம்பெயர்ந்து வந்த குமாரதாஸ் சண்முகராசா (குமரன்) தமிழீழ விடுதலை மீது கொண்டிருந்த பற்றினால் ஒரு இளவயது...
உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியா) நடாத்தும் Zoom வழி மக்கள் சந்திப்பு
தமிழீழ தேசத்தின் தன்னாட்சி உரிமைக்கு ஆதரவாகப் பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றும் நோக்கத்துடன் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியா) நடாத்தும் Zoom வழி மக்கள் சந்திப்பு. 08.03.2024 வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணிக்கு( பிரித்தானியா நேரம்) இணைய விரும்புவோர் 07930 408 195...
விரைவில் மதிவதனி, புதிய தகவலுடன் துவாரகாவின் 2வது கண்கலங்கும் பேட்டி
முன்னால் போராளிகள் தேசிய செயற்பாட்டாளர்களை விமர்சிப்பதை தவிற்குமாறு கோரிக்கை!தலைவரின் குடுபத்தினர் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை!தமிழ் மக்களின் தற்போதய நிலமை தொடர்பாக கதைக்கும் போது கண்கலங்கினார் துவாரகா
உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (WTCC) ஏற்பாட்டில் பிரித்தானிய நாடாளுமன்ற அரண்மனையில் இடம்பெற்ற மாநாடு
‘உலக நியதிகளுக்கு முரணாகத் தமிழர்களின் தன்னாட்சி உரிமை மறுக்கப்படுகிறது!’ பிரித்தானிய நாடாளுமன்றில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநாட்டில் எழுந்த கண்டனக் குரல்கள்! தமிழீழ தேசத்தின் தன்னாட்சி உரிமையைக் குற்றச்செயலாக்கும் சிறீலங்கா அரசியலமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய அரசை...
De tamilske tigres leders datter, står frem i medierne.
I mange år, har det været uvist, hvad der var sket med LTTE`s leder og hans familie, efter krigens slutningen i 2009. Sri Lankas regering påstod dengang, at hele familien var blevet...